நிறோஜினி காணமல் போய் 3 நாட்கள்: ஆனால் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட!!!
வடக்கில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மர்மமான முறையில் பல தற்கொலைகள் நடக்கிறது. இது உண்மையில் தற்கொலையா என்று சந்தேகிக்கும் அளவு விடையங்கள் உள்ளது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த யுவதி கடந்த 03 தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று(03) காலை சடலம் கிணற்றிலிருந்து இனங்காணப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மாணிக்கபுரம் கிராமத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட குறித்த யுவதி … Continue reading நிறோஜினி காணமல் போய் 3 நாட்கள்: ஆனால் கிணற்றில் இருந்து மீட்க்கப்பட்ட!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed